ஆளுநர் கிரண்பேடியின் சவாலை ஏற்று 39 கோரிக்கைகளை தடுத்து நிறுத்தியது குறித்து பொது இடத்தில் விவாதிக்க தயார் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதை வரவேற்பதாக கிரண்பேடி வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SF6mJx
Sunday, February 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» காந்தி திடலில் பொதுமக்கள் முன்பாக விவாதிக்க தயார்: கிரண்பேடிக்கு நாராயணசாமி பதில்







0 comments:
Post a Comment