பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து இன்றுடன் 169 நாட்கள் ஆகும் நிலையில், அதன் மீது தமிழ்நாட்டு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எந்தவித காரணமும் இல்லாமல் 7 தமிழர்கள் விடுதலையை தமிழக ஆளுனர் தாமதிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BPDiEt
Saturday, February 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» 7 தமிழர்கள் விடுதலை: ஆளுனர் காதில் கேட்கிறதா தமிழகத்தின் நியாயக் குரல்? - ராமதாஸ் கேள்வி







0 comments:
Post a Comment