இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா,தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாகஅமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம அமைச்சரான விசுவநாதன் ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U7tAo8
Saturday, February 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது: ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் தேவை - நாடுகடந்த தமிழீழத்தின் பிரதம அமைச்சர் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment