விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்ய 20 அடி பள்ளத்தில் இறங்கியபோது மண் சரிந்து வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கினர். பின்னர், 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களால் அவர் மீட்கப்பட்டார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UHY3Jd
Tuesday, February 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» கழிவுநீர் தொட்டியை சரிசெய்ய முயன்றபோது மண் சரிவில் சிக்கித் தவித்த இளைஞர்: 7 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு







0 comments:
Post a Comment