மோடி தலைமையிலான மத்திய அரசு தன் மீதான விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்காகவே அதிகமாக வெற்றுக் கூச்சலிடுகிறது. தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தலைமையிலான அரசு திறனற்றது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TyI14v
Tuesday, February 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» மோடி வெற்றுக் கூச்சலிடுகிறார்; எடப்பாடி பழனிசாமி அரசு திறனற்றது: கமல்ஹாசன் விளாசல்







0 comments:
Post a Comment