திருக்காலிமேடு அருகே அலாபாத் ஏரியில் தங்கியுள்ள மான்கள், இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் கூட்டமாகத் திரிவதால், அந்தப் பகுதியை வனவிலங்குகளின் வாழ்விடப் பகுதியாகப் பரிந்துரைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SHYF5d
Sunday, February 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருக்காலிமேடு அலாபாத் ஏரியில் சுற்றித் திரியும் மான் கூட்டம் வனவிலங்குகளின் வாழ்விடப் பகுதியாக அறிவிக்க கோரிக்கை







0 comments:
Post a Comment