Sunday, February 17, 2019

திருக்காலிமேடு அலாபாத் ஏரியில் சுற்றித் திரியும் மான் கூட்டம் வனவிலங்குகளின் வாழ்விடப் பகுதியாக அறிவிக்க கோரிக்கை

திருக்காலிமேடு அருகே அலாபாத் ஏரியில் தங்கியுள்ள மான்கள், இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் கூட்டமாகத் திரிவதால், அந்தப் பகுதியை வனவிலங்குகளின் வாழ்விடப் பகுதியாகப் பரிந்துரைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SHYF5d
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support