காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். சகாயம் தலைவராக உள்ள மக்கள்பாதை இயக்கத்தின் ஒன்றியபொறுப்பாளராக பதவி வகித்துவருகிறார். இவருக்கும் சோத்துப்பாக்கத்தை சேர்ந்த பிரேமாவதி என்ற பெண்ணுக்கும், மக்கள் பாதை இயக்கம் சார்பில் நேற்று திருமணம் நடைபெற்றது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DSxquf
Sunday, February 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» மதுராந்தகம் அருகே விவசாயிகளை வணங்கி திருமணம் செய்துகொண்ட மணமக்கள்







0 comments:
Post a Comment