Saturday, February 23, 2019

குறுக்குவழியில் அரசு வேலை பெற லஞ்சம் கொடுப்பவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குறுக்குவழியில் அரசு வேலை பெற லஞ்சம் கொடுப்பவர்கள் மீதும் குற்றவியல்ரீதியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபியை அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக பொது அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2IulAvV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support