சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் தற்போது தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதுடன், வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகத்தை யும் நேற்று முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EuhlN1
Saturday, February 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தில் அமலுக்கு வந்தது: சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் இடையே சிக்கல்களை தீர்க்கும் சட்டம்







0 comments:
Post a Comment