Friday, February 1, 2019

பணியின்போது செல்போன்களை பயன்படுத்தும் காவலர்கள் மீது நடவடிக்கை: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

பணியின்போது செல்போன் பயன்படுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ள தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்து, இதை வரும்காலங்களில் கடுமையாக கடைபிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tpacm7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support