கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் போலீஸ் பாதுகாப்போடு பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து விளக்கம் கேட்க வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனை போலீஸார் கைது செய்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tqcjq3
Friday, February 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பணிகள் குறித்து விளக்கம் கேட்ட பேராசிரியர் ஜெயராமன் கைது: பொதுமக்கள் எதிர்ப்பு







0 comments:
Post a Comment