Monday, February 4, 2019

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைய விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தனக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறைக்கு செல்வதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TuWX3j
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support