ஜெயலலிதா பிறந்த நாளை பசிப்பிணி தீர்க்கும் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் ஜெயலலிதா பிறந்த நாளில் சமபந்தி விருந்து நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோரை ஜெயலலிதா பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BkERtI
Monday, February 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஜெயலலிதா பிறந்த நாளை பசிப்பிணி தீர்க்கும் நாளாக அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஜெயலலிதா பேரவை வலியுறுத்தல்







0 comments:
Post a Comment