Tuesday, March 5, 2019

100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை: போலீஸாரால் தேடப்பட்டுவந்தவர் கைது

பொள்ளாச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு (27) என்பவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XBFCbw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support