மதுரை நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்களை மார்ச் 8-ல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிடுகின்றனர். அன்று அட்டாக் பாண்டி உட்பட 16 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SKRl43
Tuesday, March 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு; அட்டாக் பாண்டி உட்பட 16 பேர் மார்ச் 8-ல் ஆஜராக உத்தரவு







0 comments:
Post a Comment