Thursday, March 7, 2019

பதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்ட வேண்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவு

பதிவு செய்த நாளிலேயே பத்திரங்களை திரும்ப வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறு பதிவாளர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தினார். பதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்டுமாறும் கேட்டுக் கொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SQHNUS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support