பதிவு செய்த நாளிலேயே பத்திரங்களை திரும்ப வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறு பதிவாளர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தினார். பதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்டுமாறும் கேட்டுக் கொண்டார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SQHNUS
Thursday, March 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» பதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்ட வேண்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவு







0 comments:
Post a Comment