ரூ. 70 லட்சம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர்மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகசெல்விக்கு எதிராக வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில், அவருக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XKADp9
Thursday, March 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» ரூ.70 லட்சம் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக வழக்கு: மு.க.அழகிரி மகளுக்கு பிடிவாரன்ட்







0 comments:
Post a Comment