Thursday, March 7, 2019

ரூ.70 லட்சம் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக வழக்கு: மு.க.அழகிரி மகளுக்கு பிடிவாரன்ட்

ரூ. 70 லட்சம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர்மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகசெல்விக்கு எதிராக வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில், அவருக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XKADp9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support