Tuesday, March 12, 2019

ரூ. 2 ஆயிரம் நிதியுதவி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.500 கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.500 சேர்த்து ரூ. 2,500 ஆக வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HsFKV7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support