தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.500 சேர்த்து ரூ. 2,500 ஆக வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HsFKV7
Tuesday, March 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» ரூ. 2 ஆயிரம் நிதியுதவி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.500 கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment