Tuesday, March 12, 2019

பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு

மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2HrhvXg
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support