Friday, March 1, 2019

கச்சத்தீவு விழாவுக்கு நாட்டுப் படகுகளில் மீனவர்களை அனுமதிக்க மறுப்பு: ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவுக்கு நாட்டுப்படகுகளில் மீனவர்கள் செல்ல அனுமதி மறுப்பது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NzBiEX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support