குற்ற வழக்குகளில் காவல் துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 2018 டிசம்பர் வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2VwspyZ
Friday, March 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» குற்ற வழக்குகளில் காவல்துறை விசாரணை; உயர் நீதிமன்றம் வேதனை: டிஜிபிக்கு புதிய உத்தரவு







0 comments:
Post a Comment