Tuesday, March 12, 2019

பொள்ளாச்சி சம்பவம்: அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என எஸ்பி மறுப்பு தெரிவித்திருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது: இரா.முத்தரசன்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், அரசியல்வாதிகளுக்குத் தொடர்பில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர்  அவசர அவசாரமாக மறுப்பு தெரிவித்திருப்பது மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்பியுள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Htwgc5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support