தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழக காவல்துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லை என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HrOjzC
Tuesday, March 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: பெண் அதிகாரி விசாரணை நடத்துவார்







0 comments:
Post a Comment