Thursday, March 14, 2019

சென்னையில் தீக்குளிக்க முயன்ற நபரைக் காப்பாற்றிய  தலைமைக் காவலர்: சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

சென்னை அசோக் நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரைக் காப்பாற்றிய தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XXe807
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support