Thursday, March 14, 2019

பொள்ளாச்சி ஜெயராமன் புகார்: சபரீசன், நக்கீரன் கோபால் மீது போலீஸ் வழக்குப் பதிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன் மீது களங்கம் கற்பித்ததாக பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும், நக்கீரன் கோபால் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2T5WgfR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support