ஆர்.எஸ் மங்கலம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில், வாகன ஓட்டுநர் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
from Tamil Nadu News https://ift.tt/yV7iFzr
Sunday, October 9, 2022
Home »
Tamil News
» எமனாய் வந்த நாய்; தலை நசுங்கி இளைஞர் பரிதாப மரணம்!







0 comments:
Post a Comment