இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் மையம் ஆகியவை ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/2KlhyUM
Monday, April 20, 2020
Home »
Tamil News
» 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்







0 comments:
Post a Comment