Monday, April 20, 2020

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் மையம் ஆகியவை ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2KlhyUM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support