Monday, April 20, 2020

கொரோனா நோயால் இறந்தவர்கள் உடலில் இருந்து வைரஸ் பரவுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்

கொரோனாவால் இறப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த நோயினால் சில நல்ல மனிதர்களை நாம் இழக்கிறோம். அவர்களை மரியாதையுடன் அனுப்ப வேண்டியது சக மனிதர்களாகிய நமது கடமை. தயவுசெய்து யாரும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் வைத்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2yxrVm4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support