Friday, April 24, 2020

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1755 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை போடப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3avbJyQ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support