தங்கள் விசா விதிமுறைகளை மீறியதாக கூறி ஆறு தாய்லாந்து பிரஜைகள், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்கள் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்தனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.
from Tamil Nadu News https://ift.tt/2SdQVpg
Tuesday, April 28, 2020
Home »
Tamil News
» நிஜாமுதீன் மார்க்கஸில் பங்கேற்ற 6 தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்...







0 comments:
Post a Comment