புதுச்சேரியில் APL அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் அஸ்வானி குமார் உள்துறை அமைச்சகத்திடம் (MHA) அனுமதி பெற்றுள்ளார் என்று முதல்வர் தெரிவித்தார்.
from Tamil Nadu News https://ift.tt/2yEUD4l
Saturday, April 25, 2020
Home »
Tamil News
» APL அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம்; மத்திய அரசு ஒப்புதல்...







0 comments:
Post a Comment