Friday, April 17, 2020

கதறவிடும் காவல்துறை.. திருப்பூரை அடுத்து சேலத்திலும் துரத்தும் ட்ரோன்...

முழு அடைப்பு விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு தலைவலியாகிவிட்டது. சாலைகளில் வருபவர்களைக் கட்டுப்படுத்த நேரம் போதாது காவல்துறையினர் தவித்து வரும் நிலையில் சிறிய பாதைகளில் கூடி, மரங்களுக்கு அடியில் விளையாடும் மக்களுடன் தற்போது காவல்துறையினர் போராடி வருகின்றனர்.

from Tamil Nadu News https://ift.tt/2RLkeiE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support