மனதை நொறுக்கும் ஒரு சம்பவத்தில், ஞாயிற்றுக்கிழமை சென்னை நகர ஆய்வாளர் ஒருவர் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறந்த ஒருவரை தகனம் செய்துள்ளார். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில், ஆய்வாளர் இந்த செயலை செய்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/3cIzwgr
Sunday, April 19, 2020
Home »
Tamil News
» ஆதரவின்றி கிடந்த முதியவரின் சடலத்தை தகனம் செய்த காவல்துறை ஆய்வாளர்...







0 comments:
Post a Comment