தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்த சில நாட்களில் கட்டுப்படுத்துவது சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை மருத்துவத்துறை புள்ளிவிவரங்கள் ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் இலக்கை எட்டுவதற்கு முன்பே சலித்துக் கொண்டு, சுணங்குவது நம்மை வெற்றிக்கு பதிலாக தோல்விக்கு அழைத்து சென்று விடும். எனவே, கொரோனா நோய் ஒழிப்புப் போரை மக்கள் உற்சாகத்துடன் தொடர வேண்டும்.
from Tamil Nadu News https://ift.tt/2XWPQpu
Wednesday, April 22, 2020
Home »
Tamil News
» வெற்றிக்கு முன்பே விலகல் ஆபத்தானது: மக்களுக்கு அரசு நம்பிக்கையூட்ட வேண்டும்: PMK







0 comments:
Post a Comment