Sunday, April 26, 2020

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வந்தது எப்படி?

கொரோனா முழு அடைப்பின் போது, ​​சென்னையின் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இவர்கள் 15 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

from Tamil Nadu News https://ift.tt/2SarlRU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support