Thursday, April 9, 2020

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது ஏன்?

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு ஆய்வக ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் குறித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/2Xkdig8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support