Thursday, June 27, 2019

2021-ம் ஆண்டில் ஆலை செயல்பாட்டுக்கு வரும் ரூ.1,259 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னை அருகே முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சென்னையை அடுத்த நெம்மேலி யில் ரூ.1,259 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலைக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை 2021-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NjwPtO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support