Saturday, June 29, 2019

அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியில் கொண்டுவரப்பட்ட அத்திவரதரை நாளை முதல் பக்தர்கள் தரிசிக்கலாம்: சிறிய குடமுழுக்குக்கு நிகரான சிறப்பு பூஜைகள் இன்று நடைபெறும்

காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் கோயில் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் வசந்த மண்டபத்தில் சயனக் கோலத்தில் உள்ளார். அவரது உடலில் இருந்து நீர் வடிந்த பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து நாளை (ஜூலை 1-ம் தேதி) அதிகாலை முதல் அத்திவரதர் பொதுமக்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XiwWdq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support