காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் கோயில் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் வசந்த மண்டபத்தில் சயனக் கோலத்தில் உள்ளார். அவரது உடலில் இருந்து நீர் வடிந்த பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து நாளை (ஜூலை 1-ம் தேதி) அதிகாலை முதல் அத்திவரதர் பொதுமக்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XiwWdq
Saturday, June 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியில் கொண்டுவரப்பட்ட அத்திவரதரை நாளை முதல் பக்தர்கள் தரிசிக்கலாம்: சிறிய குடமுழுக்குக்கு நிகரான சிறப்பு பூஜைகள் இன்று நடைபெறும்







0 comments:
Post a Comment