தமிழ் மரபில் தோன்றிய தற்காப்புக் கலைகளில் ஒன்று வர்மக்கலை . உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளில் தாக்குவது அல்லது சிகிச்சை அளிப்பதே வர்மக் கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, பின்னாளில் தற்காப்புக் கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது இது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Nia0Xf
Thursday, June 27, 2019
Home »
தமிழக செய்திகள்
» தாக்க, காக்க! வர்மக்கலை... தமிழ் மரபின் பாரம்பரிய தற்காப்பு யுக்தி







0 comments:
Post a Comment