Saturday, June 29, 2019

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களுடன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய உதவி ஆய்வாளர்: புகைப்பட ஆதாரத்தை வைத்து விசாரணை நடத்த வேலூர் எஸ்பி உத்தரவு

வேலூரில் ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களுடன் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவை நள்ளிரவில் கொண் டாடியது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YpWu5c
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support