தற்போது வறட்சியால் ஏப்ரல், மே கோடை சீசனில் காய்கறி உற்பத்தி குறைந்து சாகுபடி பரப்பும் ஒரு லட்சம் ஹெக்டேருக்கு கீழாக குறைந்துவிட்டது. தண்ணீர்பற்றாக்குறையால் இந்த சீசனில் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் சாகுபடி பரப்பு 60 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் தென் தமிழகத்தில் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு உருவாகி அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RJ4hbt
Saturday, June 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» வறட்சியால் காய்கறிகள் சாகுபடி பரப்பு 60% குறைந்தது: உற்பத்தியாகும் காய்கறிகளும் கேரளாவுக்கு செல்வதால் தட்டுப்பாடு







0 comments:
Post a Comment