சிவகாசியில் பிரசவத்தின்போது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்ததையடுத்து, தனியார்மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டாம் என அறிவிக்கப்பட்டதோடு, ஸ்கேன் மையத்துக்கும் சீல் வைத்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XDTZyO
Saturday, June 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» பிரசவத்தின்போது பெண்கள் அதிக அளவு உயிரிழப்பு சிவகாசி தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு தடை: ஸ்கேன் மையத்துக்கு வருவாய்த் துறையினர் சீல்







0 comments:
Post a Comment