Saturday, June 29, 2019

பிரசவத்தின்போது பெண்கள் அதிக அளவு உயிரிழப்பு சிவகாசி தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு தடை: ஸ்கேன் மையத்துக்கு வருவாய்த் துறையினர் சீல்

சிவகாசியில் பிரசவத்தின்போது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்ததையடுத்து, தனியார்மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டாம் என அறிவிக்கப்பட்டதோடு, ஸ்கேன் மையத்துக்கும் சீல் வைத்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XDTZyO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support