Wednesday, June 26, 2019

தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு தீவிரம்: அக்.24-ம் தேதிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்குச் செல்ல விரைவுரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கிடையே, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் அக்டோபர் 24-ம் தேதி பயணத்துக்கான பெரும்பாலான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XBuOwQ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support