ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயத்தை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று பேராயர் எஸ்றா சற்குணம், வங்கி தொழிற்சங்கத் தலைவர் தாமஸ் ஃபிராங்கோ, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி உள்ளிட்ட 20 சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Xgbfei
Friday, June 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயத்தை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும்:திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக ஆர்வலர்கள் கடிதம்







0 comments:
Post a Comment