Saturday, June 29, 2019

ஆடு வளர்ப்போருக்கான செல்போன் செயலி அறிமுகம்: விவசாயிகள் பயன்படுத்த வேண்டுகோள்

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.6.44 லட்சத்தில் “திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடுவளர்ப்பவர்களை மேம்படுத்துவதற்கான செல்போன் செயலியை உருவாக்கும் திட்டம்” திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தின் கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RJS4n0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support