Sunday, June 30, 2019

பக்தர்கள் காஞ்சிபுரம் வரத் தொடங்கினர்; அத்திவரதர் வைபவம் இன்று தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் இன்று தொடங்க உள்ளது. அத்திவரதரை தரிசிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2X9F0Zb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support