மூன்று நாட்களுக்குள் ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் (பி.எச்.சி) மீண்டும் பணியில் சேர செவிலியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தகவல் கிடைத்ததும், தன்னைப் பற்றியும் (வினோதினி) தன் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றியும் கவலைப்படாமல் திருச்சியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரத்திற்கு செல்ல முடிவு செய்தார்.
from Tamil Nadu News https://ift.tt/3c1KOvV
Saturday, April 4, 2020
Home »
Tamil News
» 250 கி.மீ பயணம் செய்து கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற வந்த 8 மாத கர்ப்பிணி செவிலியர்







0 comments:
Post a Comment