Monday, April 13, 2020

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூபாய் 500 மதிப்பிலான 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2wzwTOm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support