Saturday, April 11, 2020

COVID-19: பிரதமர் சொன்னால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் -தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் முடிவே தமிழக அரசின் முடிவாகும் எனக்கூறினார்.

from Tamil Nadu News https://ift.tt/3aWy3Cx
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support