Tuesday, April 7, 2020

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு WhatsApp மூலம் பாடம் எடுக்கும் அரசு...

கொரோனா முழு அடைப்பினை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்வித் துறை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க்குகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2xWmpZI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support